தாம்பரம் அருகே சைவ உணவகத்துக்கு சென்று அசைவ உணவகம் கேட்ட ஆயுதப்படை காவலர்களுக்கும், ஓட்டல் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட காட்சிகள், சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
ஆயுதப்படை காவலர்களான ரவி, தம...
புதுக்கோட்டையில் மோப்ப நாய்களின் பயிற்சிக்காக கொடுக்கப்பட்ட கஞ்சாவை பயன்படுத்திய ஆயுதப்படை காவலர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
காவல்துறையில், மோப்ப நாய்களுக்கு கொலை, கொள்ளை மற்றும் போ...
சென்னை அடுத்த மாமல்லபுரம் கடலில், அலையால் இழுத்துச்செல்லப்பட்டு தத்தளித்த 2 குழந்தைகளை 3 ஆயுதப்படை காவலர்கள் பத்திரமாக மீட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்த சுற்றுலாப் பயணி...